Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் செயற்கை மின்பற்றாக்குறை: திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:52 IST)
தமிழகத்தில் செயற்கையாக மின் பற்றாக்குறையை திமுக அரசு ஏற்படுத்துகிறது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் 
 
நாட்டில் போதிய நிலக்கரி கையிருப்பு உள்ள நிலையில் தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை என கூறுவது வினோதமாக இருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
அமைச்சர்கள் பணம் சம்பாதிக்க மின் துறையை பயன்படுத்துகிறார்கள் என்றும் தமிழகத்தில் செயற்கையாக மின் பற்றாக்குறையை திமுக அரசு ஏற்படுத்தி மத்திய அரசு மீது பழி  கூறுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments