Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் செயற்கை மின்பற்றாக்குறை: திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:52 IST)
தமிழகத்தில் செயற்கையாக மின் பற்றாக்குறையை திமுக அரசு ஏற்படுத்துகிறது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் 
 
நாட்டில் போதிய நிலக்கரி கையிருப்பு உள்ள நிலையில் தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை என கூறுவது வினோதமாக இருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
அமைச்சர்கள் பணம் சம்பாதிக்க மின் துறையை பயன்படுத்துகிறார்கள் என்றும் தமிழகத்தில் செயற்கையாக மின் பற்றாக்குறையை திமுக அரசு ஏற்படுத்தி மத்திய அரசு மீது பழி  கூறுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உன் கணவன் விந்தில் விஷம் இருக்கு.. என்னோடு உடலுறவு கொண்டால்?! - மதபோதகரின் சில்மிஷ முயற்சி!

பல மாதங்களுக்கு பின் பொதுவெளிக்கு வந்த காமெனி.. கொல்லப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

பாமக நிர்வாக குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்! ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்! - அன்புமணி அடுத்த மூவ் என்ன?

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments