Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

Siva
ஞாயிறு, 30 ஜூன் 2024 (18:49 IST)
அமைச்சர் துரைமுருகன் டாஸ்மாக் குறித்து கூறிய கருத்து உண்மைதான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
நேற்று அமைச்சர் துரைமுருகன் டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை என்பதால் கள்ளச்சாராயத்தை நோக்கி குடிமகன்கள் செல்கிறார்கள் என்று பேசினார். அவருடைய பேச்சுக்கு ஏற்கனவே பொதுச் செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்
 
அமைச்சர் துரைமுருகன் கூறிய கருத்து உண்மைதான் என்றும் டாஸ்மாக் மதுபானம் தரமானதாகவும் இல்லை, கிக்கும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
அண்ணாமலை மற்றும் பிரேமலதாவின் கருத்துக்களுக்கு அமைச்சர் துரைமுருகன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments