டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

Siva
ஞாயிறு, 30 ஜூன் 2024 (18:49 IST)
அமைச்சர் துரைமுருகன் டாஸ்மாக் குறித்து கூறிய கருத்து உண்மைதான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
நேற்று அமைச்சர் துரைமுருகன் டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை என்பதால் கள்ளச்சாராயத்தை நோக்கி குடிமகன்கள் செல்கிறார்கள் என்று பேசினார். அவருடைய பேச்சுக்கு ஏற்கனவே பொதுச் செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்
 
அமைச்சர் துரைமுருகன் கூறிய கருத்து உண்மைதான் என்றும் டாஸ்மாக் மதுபானம் தரமானதாகவும் இல்லை, கிக்கும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
அண்ணாமலை மற்றும் பிரேமலதாவின் கருத்துக்களுக்கு அமைச்சர் துரைமுருகன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 27 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

இறக்கையில் திடீர் தீ.. நொடிப்பொழுதில் வெடித்து சிதறிய விமானம்! - நெஞ்சை உலுக்கும் வீடியோ!

சரக்கு ரயில் - பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து.. 11 பேர் பலி.. 20 பயணிகள் நிலை என்ன?

உதவி கேட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய காவல்துறை! - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

பெண்கள் குளிக்கும் அறையில் ரகசிய கேமிரா.. ஓசூர் டாடா நிறுவனத்தில் பெரும் பதட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments