Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு பணம் கொடுத்தாலும் தூர்வாற விரும்பாத தமிழக அரசு: அண்ணாமலை

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (13:20 IST)
குளங்களை தூர்வார மத்திய அரசு பணம் கொடுத்தாலும் தூர்வார திமுக அரசுக்கு தயங்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல அணைகளை காமராஜர் கட்டினார் என்றும் குளங்கள் கிணறுகளை வெட்டினார் என்றும் ஆனால் அதன் பின் வந்த ஆட்சியாளர்கள் புதியதாக குளங்களை ஏற்படுத்தவில்லை என்றாலும் ஏற்கனவே உருவாக்கியஒரு குளத்தை தூர்வாரவில்லை என்றும் கூறினார் 
 
தூர் வாருவதற்கு 100 சதவீத பணத்தை மத்திய அரசு கொடுப்பதற்கு தயாராக இருந்தாலும் தமிழக அரசு தூர்வார தயாராக இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் 
 
அவரது இந்த குற்றச்சாட்டுக்கு திமுக தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments