Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு பணம் கொடுத்தாலும் தூர்வாற விரும்பாத தமிழக அரசு: அண்ணாமலை

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (13:20 IST)
குளங்களை தூர்வார மத்திய அரசு பணம் கொடுத்தாலும் தூர்வார திமுக அரசுக்கு தயங்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல அணைகளை காமராஜர் கட்டினார் என்றும் குளங்கள் கிணறுகளை வெட்டினார் என்றும் ஆனால் அதன் பின் வந்த ஆட்சியாளர்கள் புதியதாக குளங்களை ஏற்படுத்தவில்லை என்றாலும் ஏற்கனவே உருவாக்கியஒரு குளத்தை தூர்வாரவில்லை என்றும் கூறினார் 
 
தூர் வாருவதற்கு 100 சதவீத பணத்தை மத்திய அரசு கொடுப்பதற்கு தயாராக இருந்தாலும் தமிழக அரசு தூர்வார தயாராக இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் 
 
அவரது இந்த குற்றச்சாட்டுக்கு திமுக தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4வது மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கணவர்.. பெங்களூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொள்ளுங்கள்: சசிகாந்துக்கு ராகுல் காந்தி அறிவுரை..!

இந்திய தாயின் வீரம் நிறைந்த மகன்.. பூலித்தேவர் குறித்து ஆளுனர் ரவி பெருமிதம்..!

இந்தியா, ரஷ்யா இருதரப்பு பேச்சுவார்த்தை.. ஒரே காரில் சென்ற மோடி - புதின்..!

பாகிஸ்தான் பிரதமர் பகல்காம் தீவிரவாத தாக்குதலை பிரதமர் மோடி.. சீனாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments