Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் இந்தி எதிர்ப்பை திமுக பேசும்: அண்ணாமலை

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (14:16 IST)
திமுக தனது ஆட்சிக்கு எப்போதெல்லாம் எதிர்ப்பு வருகிறதோ அப்போதெல்லாம் இந்தி எதிர்ப்பை கையிலெடுக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 
 
திமுக இளைஞரணி இன்று இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது திமுக மீது எதிர்ப்பு வந்தால் அக்கட்சியினர் இந்தி எதிர்ப்பை பற்றி பேசுவார்கள்
 
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ் கட்டாய மொழியாக இதுவரை மாற்றப்படவில்லை. திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளியில் கூட தமிழ் கட்டாயம் இல்லை
 
மத்திய அரசு எந்த இடத்திலும் இந்தி மொழி கட்டாயம் என பேசவில்லை.புதிய கல்விக் கொள்கையில் மொழிக் கொள்கையை கடைபிடிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments