Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை காங்கேசன்துறை இடையேயான படகு சேவை.. அண்ணாமலை மகிழ்ச்சி..!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (11:54 IST)
இலங்கை காங்கேசன்துறை இடையேயான படகு சேவை தொடங்கப்பட இருப்பதை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
நமது நாட்டுக்கும், நமது நாகரிக இரட்டை நாடான இலங்கைக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் முயற்சியாக, கடுமையான சூறாவளி காரணமாக 1960களில் நிறுத்தப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் இலங்கை காங்கேசன்துறை இடையேயான படகு சேவையை, நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள், சமீபத்தில் மீண்டும் தொடங்கியிருந்தார்.
 
இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்ததை, நமது மத்திய அரசு ரூ.300 கோடி மதிப்பில் சீரமைத்துள்ளது. இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம், 150 பயணிகள் பயணம் செய்யக்கூடிய அதிவேக பயணிகள் படகு ஒன்றை இந்தச் சேவைக்காக வழங்கியுள்ளது என்பதையும்,  அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், இந்தியா இலங்கை இடையேயான அதன் முதல் பயணத்தைத் தொடங்கவிருக்கிறது என்பதையும் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments