Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி தெரிந்தவர்களை உதயநிதி உடன் வைத்து கொள்ள வேண்டும்: அண்ணாமலை..

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (12:53 IST)
திமுகவினர்களை பொருத்தவரை இந்தி யாருக்கும் தெரியாது என்பதால் உதயநிதி போன்ற அமைச்சர்கள் ஹிந்தி தெரிந்தவர்களை உடன் வைத்துக்கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுரை கூறியுள்ளார்
 
பிரதமர் மோடி 15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிற்கும் போடுவதாக பொய் தகவல்களை திமுகவினர் பரப்பி வருகின்றனர் என்று கூறிய அண்ணாமலை பிரதமர் ஹிந்தியில் என்ன கூறினார் என்பது திமுககாரர்களுக்கு புரியாது என்றும் புரியாத காரணத்தினால் தான் அவர்கள் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார் 
 
உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்தவர்களை உடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் என்ன சொல்கிறார் என்பதை அவர்களிடம் கேட்டு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments