ஆ ராசாவை கண்டிக்க திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (10:38 IST)
இந்து மதத்தை தொடர்ச்சியாக அவதூறாக பேசி வரும் ஆ ராசாவை கண்டிக்க திறனற்ற திமுக அரசு பாஜகவினர் மீது காவல்துறையை ஏவி வருகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்
 
கோவையைச் சேர்ந்த பாஜக பிரமுகர் உத்தம ராமசாமி, ஆ ராசா குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கண்டனத்தை தெரிவித்துள்ள அண்ணாமலை ஹிந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை கைது செய்யவும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பாஜகவினர் ஏதாவது பேசினால் உடனடியாக கைது செய்து வருகிறது என்றும் கூறியுள்ளார் 
 
கோவை மாவட்ட பாஜக தலைவரின் கைதை கண்டித்து பாஜக வினர் தற்போது கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 22 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்...!

25 குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்: இருமல் மருந்து விவகாரம் குறித்து ஈபிஎஸ்..!

கோல்ட்ரிப் மருந்து விவகாரம்! மத்திய அரசீன் அலட்சியமே காரணம்! - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

ஆரம்பமே 42% கூடுதல் மழை.. இன்னும் அதிகரிக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புதின்? - ட்ரம்பின் அடுத்த போர்நிறுத்த வியூகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments