Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ ராசாவை கண்டிக்க திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (10:38 IST)
இந்து மதத்தை தொடர்ச்சியாக அவதூறாக பேசி வரும் ஆ ராசாவை கண்டிக்க திறனற்ற திமுக அரசு பாஜகவினர் மீது காவல்துறையை ஏவி வருகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்
 
கோவையைச் சேர்ந்த பாஜக பிரமுகர் உத்தம ராமசாமி, ஆ ராசா குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கண்டனத்தை தெரிவித்துள்ள அண்ணாமலை ஹிந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை கைது செய்யவும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பாஜகவினர் ஏதாவது பேசினால் உடனடியாக கைது செய்து வருகிறது என்றும் கூறியுள்ளார் 
 
கோவை மாவட்ட பாஜக தலைவரின் கைதை கண்டித்து பாஜக வினர் தற்போது கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளியே வராதீங்க! இன்று முதல் கொளுத்தப் போகும் கடும் வெயில்! 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தாம்பரம் - வேளச்சேரி - கிண்டி மெட்ரோ ரயில்.. விரைவில் இயங்கும் என தகவல்..!

6 மாநில கேஸ் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! - கேஸ் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

ரூ.7.79 கோடி வரி பாக்கியை உடனே செலுத்த வேண்டும்: ஜூஸ் கடைக்காரருக்கு IT நோட்டீஸ்

எடப்பாடியார் டெல்லி விசிட் எதிரொலி! டெல்லிக்கு அவசரமாக புறப்பட்ட அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments