Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ ராசாவை கண்டிக்க திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (10:38 IST)
இந்து மதத்தை தொடர்ச்சியாக அவதூறாக பேசி வரும் ஆ ராசாவை கண்டிக்க திறனற்ற திமுக அரசு பாஜகவினர் மீது காவல்துறையை ஏவி வருகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்
 
கோவையைச் சேர்ந்த பாஜக பிரமுகர் உத்தம ராமசாமி, ஆ ராசா குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கண்டனத்தை தெரிவித்துள்ள அண்ணாமலை ஹிந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை கைது செய்யவும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பாஜகவினர் ஏதாவது பேசினால் உடனடியாக கைது செய்து வருகிறது என்றும் கூறியுள்ளார் 
 
கோவை மாவட்ட பாஜக தலைவரின் கைதை கண்டித்து பாஜக வினர் தற்போது கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments