Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (14:44 IST)
தமிழகம் முழுவதும் பழமையான குடியிருப்புகளை ஆய்வு செய்ததில் 20 ஆயிரம் குடியிருப்புகளை இடிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சென்னை திருவொற்றியூர் பகுதியில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 25 ஆண்டுகள் பழமையாம அரசு குடியிருப்பு கட்டிடங்களை அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப குழு ஆய்வு செய்தது.

இந்த ஆய்வில் 22,271 குடியிருப்புகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் அதில் 20,453 குடியிருப்புகள் சேதமடைந்திருப்பதாக ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இவற்றை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகளை கட்ட ஆய்வு குழு பரிந்துரைத்த நிலையில் இதுகுறித்து தமிழக அரசு விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments