Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன்: அன்புமணி ராமதாஸ்

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (20:09 IST)
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
 தமிழ் நாட்டில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ள நிலையில் கும்பகோணம் மாவட்டத்தை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட நெடுங் காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
இந்த நிலையில் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது போல் கும்பகோணம் மாவட்டத்தை விரைவில் தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அறிவிக்காவிட்டால் நானே அந்த பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்றும் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்போம் என கூறியிருந்தது என்பதையும் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments