Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொற்கோவில் அருகே புகையிலையை துப்பிய வாலிபர் அடித்து கொலை: பஞ்சாபில் பயங்கரம்!

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (20:06 IST)
பொற்கோவில் அருகே புகையிலையை துப்பிய வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த பகுதியில் வாலிபர் ஒருவர் புகையிலையை துப்பியதாக தெரிகிறது 
 
இதனை கவனித்த சீக்கியர் ஒருவர் அவரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்னொரு   அந்த பகுதியில் இருந்த சீக்கியர்கள் ஒன்று சேர்ந்து அந்த வாலிபரை அடித்து கொலை செய்ததாக தெரிகிறது
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து ஒருவரை கைது செய்துள்ளதாகவும் இருவரை தேடி வருவதாகவும் கூறப்படும் கூறப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments