Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமகவால் தான் அதிமுக 36 தொகுதிகளில் வென்றது: ஈபிஎஸ்-க்கு அன்புமணி பதிலடி

Mahendran
புதன், 27 மார்ச் 2024 (19:04 IST)
அதிமுக ஆதரவு காரணமாகத்தான் பாட்டாளி மக்கள் கட்சி நான்கு தொகுதிகளை வென்றது என்று எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய போது அதற்கு பதிலடியாக பாமக தலைவர் அன்புமணி. பாமகவால்தான் அதிமுக 36 தொகுதிகளில் வென்றது என்று கூறியுள்ளார்.

10. 5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக தான் அதிமுக 66 தொகுதிகளை வென்றது என்றும் அதில் 36 தொகுதிகள் பாமா  பங்களிப்பு இல்லை என்றால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் தெரிவித்தார்

அதிமுக ஆதரவால் நாங்கள் நான்கு தொகுதிகளை வென்றோம் என்பதை ஒப்புக் கொள்கிறோம், ஆனால் அதே நேரத்தில் பாமக இல்லை எனில் அதிமுக 36 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்காது என்று கூறினார்

கடந்த ஆறு மாதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் சீமான் கட்சியையும் கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைத்துக் கொண்டு இருந்தார் என்றும் அவர்கள் யாரும் வரவில்லை என்ற பிறகு தான் எங்களை கூட்டணிக்கு அழைத்தார் என்றும் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments