Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமகவால் தான் அதிமுக 36 தொகுதிகளில் வென்றது: ஈபிஎஸ்-க்கு அன்புமணி பதிலடி

Mahendran
புதன், 27 மார்ச் 2024 (19:04 IST)
அதிமுக ஆதரவு காரணமாகத்தான் பாட்டாளி மக்கள் கட்சி நான்கு தொகுதிகளை வென்றது என்று எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய போது அதற்கு பதிலடியாக பாமக தலைவர் அன்புமணி. பாமகவால்தான் அதிமுக 36 தொகுதிகளில் வென்றது என்று கூறியுள்ளார்.

10. 5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக தான் அதிமுக 66 தொகுதிகளை வென்றது என்றும் அதில் 36 தொகுதிகள் பாமா  பங்களிப்பு இல்லை என்றால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் தெரிவித்தார்

அதிமுக ஆதரவால் நாங்கள் நான்கு தொகுதிகளை வென்றோம் என்பதை ஒப்புக் கொள்கிறோம், ஆனால் அதே நேரத்தில் பாமக இல்லை எனில் அதிமுக 36 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்காது என்று கூறினார்

கடந்த ஆறு மாதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் சீமான் கட்சியையும் கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைத்துக் கொண்டு இருந்தார் என்றும் அவர்கள் யாரும் வரவில்லை என்ற பிறகு தான் எங்களை கூட்டணிக்கு அழைத்தார் என்றும் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments