Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதியம் வரைதான் க்ளாஸ்; விளையாட்டு நேரம் கிடையாது! – அமைச்சர் அன்பில் மகேஷ் கறார்!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (09:57 IST)
நாளை முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விதிமுறைகள் குறித்து பேசியுள்ளார்.

கொரோனா காரணமாக திறக்கப்படாமல் இருந்த தமிழக பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளன. முதலாவதாக 9 முதல் 12 வகுப்பு வரையிலுமான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் விதிமுறைகள் குறித்து தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மாணவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். வகுப்பறைகளில் கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும்.

ஒரு நாளில் 5 வகுப்பு நேரங்கள் செயல்படும். விளையாட்டு வகுப்பு கிடையாது.

காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பள்ளிகள் செயல்படும். வாரம் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும்

வகுப்பறைகளில் ஒரு பெஞ்சிற்கு இரு மாணவர்கள் இரு முனைகளில் வீதம் அமரவைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை!

நிலவில் விண்கலத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி.. திடீரென நேரலையை நிறுத்திய ஜப்பான்..!

180 மீட்டர் செல்வதற்கு ஓலா புக் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு ஆச்சரியம் அடைந்த டிரைவர்..!

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments