Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் சர்ச்சை கருத்துக்கு ஆனந்த்ராஜ் ஆதரவு!

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (14:22 IST)
ரஜினிகாந்தை சந்தித்த நடிகர் ஆனந்த்ராஜ், காவல்துறைக்கு ஆதரவாக ரஜினி சொன்ன கருத்தை நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

 
காவிரிக்காக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராடிய போது காவல்துறையினர் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. அப்போது ரஜினி, சீருடையில் இருக்கும் காவல்துறையினர் தாக்கப்படுவது வன்முறையின் உச்சக்கட்டம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
 
பாரதிராஜா ரஜினியின் இந்த கருத்தை கேட்டு ஆவேசமடைந்தார். ரஜினி கடுமையாக விமர்சனம் செய்தார். இன்று நடிகர் ஆனந்த்ராஜ் திடீரென ரஜினிகாந்தை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் ஆனந்த்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:-
 
தமிழக மக்கள் மீது ரஜினி அக்கறை வைத்து உள்ளார். பொது வாழ்வுக்கு வந்த பின் மக்களுக்காக குரல் கொடுக்கிறார். காவல்துறைக்கு ஆதரவாக ரஜினி சொன்ன கருத்தை நான் ஆதரிக்கிறேன். பாராதிராஜா விமர்சனம் சரியில்லை. ரஜினியை குறிவைத்து தாக்குகிறார்கள் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments