Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பை தன் தோளில் போட்டுக்கொண்டு டாஸ்மாக் வந்த முதியவர்

Webdunia
வியாழன், 18 மே 2023 (16:46 IST)
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் 7 அடி நீளமுள்ள பாம்பை மாலைபோல் தன் தோளில் போட்டு மது வாங்க வந்த  நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் மதுர. இப்படத்தில் நடிகர் விஜய், ஒரு மதுபானக்கடைக்குள் இருக்கும்போது, பாம்பை தன் தோளில் போட்டுக் கொண்டிருப்பார். இந்த காமெடி பிரசித்தி பெற்றது.

இதேபோல் நிஜத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

இங்கு,7 அடி நீளமுள்ள பாம்பை தன் தோளில் மாலைபோல் போட்டுக் கொண்டு வந்த முதியவர் தன் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கினார்.

அவர் தோளில் இருக்கும் பாம்பை பார்த்து மதுபான பிரியர்கள் பதறியடித்து ஓடினர்.  பின்னர், பாம்பை தன் லுங்கியில் போட்டுக்கொண்டு கிளம்பினார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments