Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பை தன் தோளில் போட்டுக்கொண்டு டாஸ்மாக் வந்த முதியவர்

Webdunia
வியாழன், 18 மே 2023 (16:46 IST)
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் 7 அடி நீளமுள்ள பாம்பை மாலைபோல் தன் தோளில் போட்டு மது வாங்க வந்த  நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் மதுர. இப்படத்தில் நடிகர் விஜய், ஒரு மதுபானக்கடைக்குள் இருக்கும்போது, பாம்பை தன் தோளில் போட்டுக் கொண்டிருப்பார். இந்த காமெடி பிரசித்தி பெற்றது.

இதேபோல் நிஜத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

இங்கு,7 அடி நீளமுள்ள பாம்பை தன் தோளில் மாலைபோல் போட்டுக் கொண்டு வந்த முதியவர் தன் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கினார்.

அவர் தோளில் இருக்கும் பாம்பை பார்த்து மதுபான பிரியர்கள் பதறியடித்து ஓடினர்.  பின்னர், பாம்பை தன் லுங்கியில் போட்டுக்கொண்டு கிளம்பினார்.

 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments