Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியெல்லாம் செய்ய ரூம் போட்டு யோசிப்பிங்களா? ருசிகர சம்பவம்

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (11:27 IST)
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு எருமை மாட்டின் மேல் வந்த பார்த்திபன் என்பவர் கலெக்டர் ரோஹிணியிடம் புகார் மனு அளித்தார்.
சேலத்தில் நடைபெறும் பாதாள சாக்கடைத் திட்டம், மேம்பால பணிகள், தனிக் குடிநீர் திட்டம், திருமணிமுத்தாறு திட்டம் ஆகிய மாநகராட்சி பணிகள் நடைபெறாமல் கிடப்பில் உள்ளதால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
 
சேலம் மாவட்ட கலெக்டர் வீடு வீடாக சென்று டெங்கு கொசுவின் உற்பத்தியைத் தடுக்க ஆய்வு மேற்கொண்டு, டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்தால் அபராதம் விதித்து வருகிறார். ஆனால் திருமணிமுத்தாறில் கொசு ஒழிப்பதற்கு கலெக்டர் ரோஹிணி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சேலம் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை அனைத்தும் செயல்படாமல் எருமை மாட்டின் மேல் மழை பெய்தால் எப்படி மந்தமாக இருக்குமோ, அதேபோல் சேலம் மாநகராட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மக்களிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் இது போல செய்ததாக பார்த்திபன் கூறியுள்ளார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

பகவத் கீதையை கையால் எழுதி சாதனை.. மனைவியுடன் பாஜக நிர்வாகி செய்த சாதனை..!

போக்குவரத்து போலீஸ்' பெயரில் SMS வருகிறதா? புதுவகை சைபர் மோசடி.. உஷாராக இருக்க காவல்துறை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments