Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிகச்சிறிய பென்சிலை உருவாக்கி இந்திய வாலிபர் சாதனை

Webdunia
வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (11:18 IST)
உத்தரகாண்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் உலகிலேயே மிகச்சிறிய பென்சிலை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா உலகிற்கு பல்வேறு சாதனையாளர்களை அறிமுகப்படுத்திய மிகப்பெரிய நாடாகும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை படைத்தவர். கூகுலின் தலைமைச் செயலதிகாரியாக திகழும் சுந்தர் பிச்சை இந்தியாவை சேர்ந்தவர். மேலும் பல்வேறு சாதனையாளர்களின் இருப்பிடமாக இந்தியா திகழ்கிறது. 
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம்  ஹால்டுவானியைச் சேர்ந்த பிரகாஷ் சந்திரா உபாத்யே என்பவர்  5 மி.மீ நீளமும் 0.5 மி.மீ அகலமும் கொண்ட ஒரு சிறிய பென்சிலை உருவாக்கி இருக்கிறார். இந்த பென்சிலை உருவாக்க அவருக்கு 4 நாட்கள் தேவை பட்டதாக கூறியிருக்கிறார். இது உலகின் மிகச்சிறிய பென்சில் என்று சாதனை படைத்துள்ளது. இதேபோல் பல சாதனைகளை படைக்க் பிரகாஷை பலர் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெறிநாய் கடித்து 4 வயதுச் சிறுவன் உயிரிழப்பு: ரேபிஸ் தடுப்பூசி போடாததால் சோகம்

கேரளாவில் 'அமீபிக் மூளைக் காய்ச்சல்': 2 பேர் உயிரிழப்பு

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி சொத்து வரி முறைகேடு: பில் கலெக்டர், உதவியாளர் கைது

ரூ.77000ஐ தாண்டி ரூ.78000ஐ நெருங்கிவிட்ட தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

பிரதமர் மோடியின் சீன பயணம் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை ஏற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments