Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மணி நேர மழைக்கே சென்னை நிலைகுலைகிறது – கமல்ஹாசன்

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (17:42 IST)
ஒருமணி நேரம் மழைக்கே சென்னை நிலைகுலைந்துபோவதாக  நடிகர் கமல்ஹசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மக்கள்  நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளதாவது:

ஒரு மணி நேர மழைக்கே  சென்னை நிலைகுலைந்துபோகிறது.  பல மணி நேரம்  நகரில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குடியிருப்புகளிலும்  கழிவு நீர் புகுந்து மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஸ்மார்ட்சிட்டிக்கு பல கோடி ரூபாய்களை அரசு செலவழித்தும் இதைத் தடுக்க முடியவில்லை.  சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர்வடிகால்கள்  சேதமடைந்துள்ளன. இதைச் சீரமைக்கும் நடவடிகைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments