Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக்கில் சென்ற நபரை மிரட்டிய காவலர் மீது வழக்குப் பதிவு

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (17:34 IST)
சென்னையில்  தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை மிரட்டிய காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை   நகரில் உள்ள அண்ணா நகரில்  நேற்று ஒருவர் தலை கவசம் அணியாமல் தன் இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை இடைமறித்த  டிராபிக் போலீஸான கிருஷ்ணகுமார், அவரை ஒருமையில் பேசி மிரட்டினார்.

இதுகுறித்த, வீடியோ வெளியாகி வைரலான நிலையில், இதற்கு விமர்சனங்கள் எழுந்தன இந்த நிலையில், தன்னை மிரட்டிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென  மிரட்டப்பட்ட காசி மாயன் புகாரளித்தார்.

இதையடுத்து,காவல்ர் மீது வழக்குப் பதிவு செய்து ரூ.1000 அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments