Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெயர் மாற்றப்பட்ட அம்மா முழு உடல் பரிசோதனை மையம்!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (13:04 IST)
சென்னையில் உள்ள ஓமந்தூராத் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது.

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள மையத்தின் பெயர் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் என்பதிலிருந்து அதிநவீன முழு உடல் பரிசோதனை மையம் என்று மாற்றப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதிநவீன பரிசோதனை கருவிகள் மற்றும் வசதிகள் இருப்பதால் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
 
இது அம்மா கோல்டு, அம்மா டைமண்ட், அம்மா பிளாடினம், அம்மா பிளாடினம் பிளஸ் என நான்கு வகை பரிசோதனை பேக்கேஜ்கள் உள்ளன என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments