Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவன் ஏ.அப்துல்கலாம் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு- அமைச்சர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:04 IST)
சமீபத்தில்  பள்ளி மாணவன் ஏ.அப்துல்கலாம் என்பவர் அன்பு குறித்தும், சக மனிதர்களை எப்படி நேசிக்க வேண்டும் என்பது குறித்தும். மத ஒற்றுமை குறித்தும் அழகாக பேசி  மற்றவர்களைச் சிந்திக்கவைத்தார்.

இவரது அழகிய தமிழ் பேச்சு உலகம் முழுவதும் இணையதளத்தில் வைரலானது.

மாணவன் ஏ.அப்துல்கலாம் மற்றும் அவரது குடும்பத்தை அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.

இந்நிலையில், மனித நேயம் மத ஒற்றுமை குறித்து பேசிய பள்ளி மாணவர்  ஏ.அப்துக்கலாம் வசித்து வந்த வாடகை வீட்டில் இருந்து வீட்டு உரிமையாளர் காலி செய்யும்படி கூறியதால், முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கைவைக்கப்பட்டது. எனவே குடும்பத்திற்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக  நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு அமைச்சர் தா.மோ,அன்பரசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments