பிரதமரை சந்திக்கும் கூட்டணி கட்சிகள்! – கூட்டணி இறுதியாக வாய்ப்பா?

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (10:15 IST)
இன்று பிரதமர் மோடி சென்னை வரும் நிலையில் கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதற்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளான தேமுதிக, பாமக, தாமாக உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நிகழ்ச்சிக்கு இடையே சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவெடுக்க வாய்ப்பிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் போட்டியில்லை.. பொன்முடி எடுத்த திடீர் முடிவால் திமுகவினர் அதிர்ச்சி..!

தேர்தல் சீட்டுக்கு 5 கோடி கேக்குறாங்க!.. தவெக நிர்வாகிகள் போராட்டம்....

இரட்டை இலை வேண்டா!ம்.. தாமரை சின்னத்தில் போட்டியிடுங்க!.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமித்ஷா..

சென்னையில் பியூஸ் கோயல்!.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படுமா?...

ஈரானுக்கு உதவும் இந்திய மக்கள்.. கணவர் கட்டிய தாலியை தானமாக கொடுத்த பெண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments