Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த 4 நாட்களும் ;டாஸ்மாக் ; கடைகள் விடுமுறை….மதுவிலக்கு ஆணையம் உத்தரவு

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (17:26 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,
.
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் அரசியலில் பரப்புரன் நகர்கிறது.ஒவ்வொரு கட்சியும் எதிர்கட்சிகளை விமர்சிப்பதும் அவர்கள் இவர்களை விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் வரும் ஏப்ரம் 6 ஆம் தேதி  தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் சிறப்பாகத் தேர்தலை நடத்தை தேர்தல் ஆணையம் பறக்கும் படையை அமைத்து 24 மணிநேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறது.

எனவே வரும் ஏப்ரம் 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டு எண்ணிக்கை நாளான மே 2 ஆம் தேதியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என தமிழக மதுவிலக்கு ஆணையம் இன்று உத்தரவுபிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

அடுத்த கட்டுரையில்
Show comments