Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை கலெக்டர் திடீர் மாற்றம்: காவல்துறை ஆணையரும் மாற்றம்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (16:33 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து காவல்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையமே நேரடியாக எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சமீபத்தில் காவல்துறை அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இடமாற்றம் செய்த தேர்தல் ஆணையம் அதேபோல் கோவை மாவட்டம் காவல் ஆணையரையும் இடமாற்றம் செய்துள்ளது
 
கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நாகராஜன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் அதேபோல் கோவை மாவட்ட காவல்துறை ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பணி காரணமாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments