Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்குத் தடை: எந்த மாவட்டத்தில் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (21:20 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக மீண்டும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
குறிப்பாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முக்கிய வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பதாகும். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு தடை என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மூன்றாம் அலை ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை பரவலாம் என்று விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் கூறி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது/  ஆனால் அதே நேரத்தில் மற்ற தளர்வுகள் வழக்கம்போல் அமல்படுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments