Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தகவல்..!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (15:34 IST)
புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி என அம்மாநிலத்தின் பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் காலத்தில் மட்டுமே அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தாலும் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளதாக உள்ள அறிவிப்பை வரவேற்று உள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments