Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (22:19 IST)
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது  தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,   நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நாளை முதல்   வார இறுதி  நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி , ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments