Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை: பொதுமக்கள் ஆச்சரியம்

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (13:10 IST)
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை: பொதுமக்கள் ஆச்சரியம்
பெரம்பலூர் மாவட்டத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததை அடுத்து பொதுமக்கள் அதனை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். 
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஓதளூர் என்ற கிராமத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் ஆலங்கட்டி எடுப்பதில் தீவிரமாக இருந்தனர்
 
இதுகுறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி.. ப்ரீத்தி ஜிந்தாவின் மனித நேயம்..!

45 வயது பெண்மணி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. பிறப்பு உறுப்பில் இரும்புக்கம்பிகள்..!

இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ரூ.4500 கோடி இழப்பு.. இந்தியாவின் இழப்பு எவ்வளவு?

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments