Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக செயல்படாது: சென்னை மெட்ரோ நிர்வாகம்

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (16:18 IST)
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் இடம் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக செயல்படாது என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில்கள் சென்னை மக்களுக்கு வரப்பிரசாதம் என்பதும் இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் உள்ளன என்பது தெரிந்ததே.
 
அந்த வகையில் கிட்டத்தட்ட அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள் இருப்பதால் பயணிகளுக்கு மிகுந்த வசதியாக உள்ளது.
 
இந்த நிலையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் சீரமைப்பு பணிக்காக மார்ச் 24 ஆம் தேதி முதல் மூடப்படுவதாகவும் இந்த வாகன நிறுத்துமிடம் அடுத்த மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக செயல்படாது என்றும் சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments