Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத வச்சு இட்லி கடை கூட போட முடியாதே! : வைரல் புகைப்படம்

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2018 (15:59 IST)
அமைதிப்பேரணி குறித்து சொற்பமான ஆட்களுடன் அழகிரி ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்தியும், புகைப்படமும் வெளியாகியுள்ளது.

 
திமுகவில் தன்னை மீண்டும் இணைத்து கொள்ளாததால் கடும் கோபத்தில் இருக்கும் அழகிரி, தனது பலத்தை நிரூபிப்பதற்காக தனது ஆதரவாளர்களுடன் வருகிற செப்டம்பர் 5ம் தேதி அமைதிப்பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். சேப்பாக்கம் பகுதியிலிருந்து மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிவரை இந்த பேரணி செல்ல இருக்கிறது. இதில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தனது ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள் என அவர் கூறி வருகிறது.

 
இந்த பேரணி தொடர்பாக நேற்று அழகிரி மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்தார். ஆனால், சொற்பமான எண்ணிக்கையிலான நபர்களுடன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு  இந்த கூட்டத்தை வைத்து அவர் பேரணியை எப்படி நடத்தபோகிறார் என சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments