ஜெயலலிதா சிலை திறப்பிற்கு அஜித் தயாரித்த ட்ரோன்!? – சுவாரஸ்யமான தகவல்!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (11:25 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வைக்கப்பட்டுள்ள சிலையை திறக்க நடிகர் அஜித் ஆலோசனையில் உருவான ட்ரோன் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். நடிகராக இருந்தாலும் கார் ரேஸ், மெக்கானிக்கல் வேலைகள் போன்றவற்றிலும் ஆர்வமுடையவராக அஜித்குமார் உள்ளார். இந்நிலையில் ட்ரோன் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் தக்‌ஷா குழுவின் ஆலோசகராகவும் நடிகர் அஜித் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று மெரீனா கடற்கரை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிலை திறக்கப்பட உள்ளது. பச்சை துணியால் மூடப்பட்டுள்ள இந்த சிலையை ட்ரோன் கொண்டு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அஜித் ஆலோசனையின் பேரில் தக்‌ஷா குழுமம் உருவாக்கிய ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments