Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஒரே நாளில் அதிகரித்த காற்ற மாசு குறியீடு!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (09:37 IST)
தீபாவளி பண்டிக்கை கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாடு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 
 
காற்று மாசு தற்போதைய சூழ்நிலையில் கடும் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக டெல்லியில் தற்போதைய குளிர்காலத்தில் இதுவரை இல்லாத அளவாக காற்று மாசு கடுமையான நிலையை எட்டியுள்ளது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
 
இந்நிலையில் தீபாவளி பண்டிக்கை கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாடு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆம், காலையில் 100 ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு மாலையில் 159 ஆக அதிகரித்துள்ளது. 
 
இந்த எண்ணிக்கையானது நாள் ஒன்றுக்கு 4 சிகரெட்டுகளை புகைத்தால் நுரையீரல் பாதிப்புக்கு சமம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலை தூத்துக்குடி, கடலுர், மதுரை, ஓசூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் சந்திக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் மாசு அளவு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments