கைது செய்யப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.கள் விடுவிப்பு!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (12:49 IST)
சென்னையில் சாலைமறியலில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.கள்  விடுவிப்பு. 
 
ஜெயலலிதா பல்கலை கழகத்தை, அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்க அதிமுக வினர் எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட  ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.கள்  விடுவிக்கப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments