ஓபிஎஸ் வெளியே போ: அதிமுக தொண்டர்கள் முழக்கத்தால் பரபரப்பு

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (11:07 IST)
சென்னை அருகே வானகரம் என்ற பகுதியில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது
 
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமி வந்தபோது அவரை வாழ்த்தி வரவேற்ற அதிமுக தொண்டர்கள், ஓ பன்னீர்செல்வம் வந்தபோது வெளியே போ என முழக்கமிட்ட தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அதிமுக பொதுக்குழு நடைபெறும் பகுதியில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தான் அதிகம் இருப்பதாகவும் அதனால் எடப்பாடி பழனிச்சாமி வந்தபோது அவரை வரவேற்ற அதிமுக தொண்டர்கள் வந்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக முழக்கங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில் உறுதியாக ஓபிஎஸ் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்