Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60 கோடி நிலத்தை முறைகேடாக விற்ற அதிமுக பிரமுகர்

60 கோடி நிலத்தை முறைகேடாக விற்ற அதிமுக பிரமுகர்

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (09:31 IST)
60  கோடி மதிப்புள்ள நிலத்தை  முறைகேடாக விற்றதாக அதிமுக பிரமுகர் மீது காவல்நிலையத்தில் புகார்.


 
சென்னை ஆவடியை சேர்ந்த அதிமுக பிரமுகர் கோபால்,  60 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து, விற்றதாக  சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ரங்கபாஷ்யம் என்பர் புகார் அளித்துள்ளார்.

ரங்கபாஷ்யம், என்பவரின் 7 ஏக்கர் நிலம், ஜமீன் பல்லாவரத்தில் உள்ளது, இதனுடைய மதிப்பு 60 கோடி என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக பிரமுகர் கோபால், அந்த நிலத்தின் ஆவணங்களை போலியாக தயார் செய்து, ரங்கபாஷ்யத்திற்கு தெரியாமல் விற்றுள்ளார். இந்த தகவல் ரங்கபாஷ்யத்திற்கு தெரிய வந்த உடன், கோபால் மீது, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ரங்கபாஷ்யம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் நாளே எதிர்க்கட்சிகள் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு.. டிரம்ப் கருத்துக்கு விளக்கம் கோரி ஆர்ப்பாட்டம்..!

பாகிஸ்தான் அதிபர் ஆகிறாரா அசீம் முனீர்? பிரதமருக்கு தெரியாமல் செல்லும் சுற்றுப்பயணம்..!

2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு.. .. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை..!

சசி தரூரை ஓரங்கட்டும் கேரள காங்கிரஸ்: மோடியை புகழ்ந்ததால் வெடித்த மோதல்!

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments