Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா புஷ்பாவை கைவிட்ட கணவர்: அம்மா தான் எனக்கு கடவுள்!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (09:27 IST)
அதிமுக மீதும் முதல்வர் ஜெயலலிதா மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து வரும் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவிற்கு அவரது கணவரே ஆதரவு கொடுக்கவில்லை.


 
 
பதவியை ராஜினாமா செய்ய எனது கட்சி தலைமை என்னை வற்புறுத்துகிறது. முதல்வர் ஜெயலலிதா என்னை கன்னத்தில் அறைந்தார். என்னை ஒரு அடிமையை போல் நடத்தினார்கள். எனது உயிருக்கு மாநில அரசால் ஆபத்து உள்ளது. என்னை காப்பாற்றுங்கள், பாதுகாப்பு தாருங்கள் என பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்தார் சசிகலா புஷ்பா.
 
சசிகலா புஷ்பாவுக்கு, திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், அவரது கணவர் லிங்கேஸ்வரன் ஆதரவு கொடுக்கவில்லை. இது குறித்து கூறிய அவர், என் மனைவி அரசியல் செய்கிறார் என்றுமே அம்மாதான் எனக்கு கடவுள். இதற்கும் எனக்கும் துளி கூட சம்மந்தம் இல்லை என கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments