Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளிடம் வாக்குகள் சேகரித்த...அதிமுக வேட்பாளர்

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (00:02 IST)
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்துக்குமார் துவரை விவசாயிகளிடம் வாக்குகள் சேகரித்தார்.
 
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முத்துக்குமார் மூக்கனாங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அருமைகாரன்புதூர் பகுதியில் விவாசயிகள் துவரையை அறுவடை செய்து கொண்டிருந்தனர் அப்பொழுது வேட்பாளர் முத்துக்குமார் நேரில் விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார் மேலும் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் பின்னர் பொதுமக்களிடையே விவசாயிகளின் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மீண்டும் முதல்வரானால் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள விவசாயம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் விரைவில் தீர்க்கப்படும் அதற்காக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று வாக்குகள் சேகரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments