Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளிடம் வாக்குகள் சேகரித்த...அதிமுக வேட்பாளர்

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (00:02 IST)
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்துக்குமார் துவரை விவசாயிகளிடம் வாக்குகள் சேகரித்தார்.
 
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முத்துக்குமார் மூக்கனாங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அருமைகாரன்புதூர் பகுதியில் விவாசயிகள் துவரையை அறுவடை செய்து கொண்டிருந்தனர் அப்பொழுது வேட்பாளர் முத்துக்குமார் நேரில் விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார் மேலும் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் பின்னர் பொதுமக்களிடையே விவசாயிகளின் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மீண்டும் முதல்வரானால் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள விவசாயம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் விரைவில் தீர்க்கப்படும் அதற்காக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று வாக்குகள் சேகரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments