Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 24 தொகுதிகள் ஒதுக்கீடு??

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (17:59 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்ததாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளனர்.

இன்று காலைமுதல் அதிமுக கட்சியுடன் ராமதாஸ் தலைமையிலான பாமக கட்சி கூட்டணி குறித்துப் பேச்சு வார்த்தை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெருகிறது.

இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, மற்றும் பாஜக கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தெரிந்துவிடும். அநேகமாக பாமகவுக்கு 24 தொகுதிகள் ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

கோடை விடுமுறை எதிரொலி: முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள்.. தெற்கு ரயில்வே முடிவு

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments