Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமருக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்கள் தேசவிரோதிகள்: நிர்மலா சீதாராமன்

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (15:08 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனாவில் நடத்த போராட்டத்தில் தேசிய கொடியை அவமதித்தவர்களும், பாரத பிரதமருக்கு எதிராக கோஷம் போட்டவர்களும் தேசவிரோதிகள் என்று குற்றம் சாட்டியுள்ளார். 


 

 
சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
 
சென்னை மெரீனாவில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் சில தேசவிரோதிகள் ஊடுருவியதால் கலவரம் வெடித்தது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனாவில் நடத்த போராட்டத்தில் தேசிய கொடியை அவமதித்தவர்களும், பாரத பிரதமருக்கு எதிராக கோஷம் போட்டவர்களும் தேசவிரோதிகள், என்றார்.
 
பொதுமக்கள் ஆளும் ஆட்சிக்கு எதிராக அவர்களது தவறுகளை எடுத்துரைக்க கூடாது. அப்படி செய்தால் அவர்கள் தேசவிரோதிகள் ஆவார்கள். பாஜக அரசு இவ்வாறான கருத்தை தொடர்ந்து கூறி வருகிறது. யார் தேசவிரோதிகள் என்று அவர்களே பட்டியிலிடுகார்கள், அரசை குறை கூறாமல் எப்படி போராட்டம் நடத்த வேண்டும் என்று பாஜக அரசு நாட்டு மக்கள் எடுத்துக் கூறவேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments