Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெரீனாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (15:47 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தை அடுத்து இனி மெரீனாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் முதல் மீண்டும் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.


 

 
சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த அறவழி போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதைத்தொடர்ந்து இனி மெரீனாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
போராட்டத்தின் இறுதி நாளில் கலவரத்தில் ஈடுப்பட்டதாக 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் மாணவர்கள் மெரீனாவில் கூடி போராட்டம் நடத்தப் போவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.
 
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பிற்பகல் முதல் மெரீனாவில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர். 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments