Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்றரை மணி நேரத்தில் மீண்டும் பல்டி அடித்த எம்.எல்.ஏ

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (00:27 IST)
கடந்த ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் டிடிவி தினகரன் வீட்டுக்கு சென்று ஆதரவு வழங்கிய அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி சில நிமிடங்களுக்கு முன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
 
முதல்வருடன் எம்.எல்.ஏ ரத்தினசாமி என்ன பேசினார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் தினகரன் அணிக்கு அவர் ஆதரவு தரவில்லை என்பது மட்டும் இப்போதைக்கு உறுதியாகியுள்ளது.
 
எனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை மீண்டும் 19ஆக மாறியுள்ளது. இந்த நிலையில் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கை எடுத்தால் 19 பேர்களும் தகுதிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவிய ஈரான்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி..!

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி இழப்பீட்டு தொகை: எல்.ஐ.சி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments