ஒன்றரை மணி நேரத்தில் மீண்டும் பல்டி அடித்த எம்.எல்.ஏ

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (00:27 IST)
கடந்த ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் டிடிவி தினகரன் வீட்டுக்கு சென்று ஆதரவு வழங்கிய அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி சில நிமிடங்களுக்கு முன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
 
முதல்வருடன் எம்.எல்.ஏ ரத்தினசாமி என்ன பேசினார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் தினகரன் அணிக்கு அவர் ஆதரவு தரவில்லை என்பது மட்டும் இப்போதைக்கு உறுதியாகியுள்ளது.
 
எனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை மீண்டும் 19ஆக மாறியுள்ளது. இந்த நிலையில் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கை எடுத்தால் 19 பேர்களும் தகுதிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களை விட தேமுதிகவுக்கு அதிகமா?!.. கோபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி!...

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிக்கு திடீரென பிறந்த குழந்தை.. குப்பை தொட்டியில் வீசியதால் பரபரப்பு..!

ஈரான் போரால் 1000 டன் இந்திய கன்டெய்னர்கள் முடக்கம்.. அழுகும் நிலையில் வேளாண் பொருட்கள்..!

ஈரான் எதிராக களமிறங்கும் இன்னொரு நாடு.. தூதர்களை திரும்ப பெற்றதால் பரபரப்பு..!

அமெரிக்கா ஏன் அனுமதி கொடுக்கணும்!.. மோடியை விளாசிய ஸ்டாலின்..

அடுத்த கட்டுரையில்
Show comments