Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவள்ளூரில் மீண்டும் பரபரப்பு; குழந்தை கடத்தல் என மனநலம் பாதிக்கப்பட்டவர் மீது தாக்குதல்

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (18:24 IST)
திருவள்ளுர் அருகே மீண்டும் குழந்தையை கடத்த வந்ததாக கருதி மனநலம் பாதிக்கப்பட்டவரை கண்மூடி தனமாக தாக்கியவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

 
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் கிராமத்தில் குழந்தையை கடத்த வந்ததாக கருதி மனநலம் பாதிக்கப்பட்ட முத்து பட்டுராஜ் என்ற இளைஞரை அப்பகுதியை சேர்ந்த சிலர் கண்மூடி தனமாக அடித்து உதைத்தனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த முத்து பட்டுராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்திய நபர்களை தலைமறைவானதை அடுத்து, வாட்ஸ்அப்பில் வெளியான வீடியோ காட்சிகளை வைத்து அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். 
 
தற்போது ஒய்திருந்த வதந்தி மீண்டும் பரவி வருவதால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர் தாக்குதலை அடுத்து திருவள்ளுரில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி போட்ட உத்தரவு? பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல்? - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் திறப்பது எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு..!

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

பாகிஸ்தானுக்கு நேரு தண்ணீர் கொடுத்தார்.. மோடி தண்ணீரை நிறுத்தினார்.. பாஜக எம்பி..!

அடுத்த கட்டுரையில்
Show comments