Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவள்ளூரில் மீண்டும் டெங்கு: மாவட்ட ஆட்சியர் தகவல்

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (18:56 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


 

 
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 நோயாளிகளுக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி கூறியுள்ளார். 
 
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து விட்டு வெளியே வந்த ஆட்சியர் சுந்தரவல்லி செய்தியாளர்களிடம் பேசியதாவது.
 
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக அவர் கூறினார். மேலும், வைரஸ் காய்ச்சல் காரணமாக 78 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் டெங்கு அறிகுறியால் மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments