Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

Webdunia
திங்கள், 1 மே 2023 (12:00 IST)
திருச்சியில் மாபெரும் மாநாடு நடைபெற்று வெற்றி பெற்ற நிலையில் விரைவில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
 
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவின் ஒரு அணி இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த அணி சமீபத்தில் திருச்சியில் மாநாடு நடத்தியதை அடுத்து அந்த மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் திருச்சி மாநாடு வரவேற்பு பெற்றுள்ளதை அடுத்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. 
 
விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து மண்டல வாரியாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் திருச்சி மாநாடு மிகப்பெரிய அளவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments