Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் குறைய தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Webdunia
திங்கள், 17 மே 2021 (13:31 IST)
சென்னையில் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் பலனாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் அலை பாதிப்புகள் உச்சத்தில் இருந்து வருகிறது. வழக்கம் போல இந்த முறையும் சென்னையே அதிக பாதிப்புகளை சந்தித்தது. கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதியில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தது. இந்நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு மே 12 ஆம் தேதியில் இருந்து இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது. இது சம்மந்தமான வரைபடம் வெளியாகி சென்னை மக்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

எம்ஜிஆர் ரூட்டை பிடிக்கும் விஜய்! அந்த தொகுதியில் இறங்குகிறாரா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments