Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் குறைய தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Webdunia
திங்கள், 17 மே 2021 (13:31 IST)
சென்னையில் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் பலனாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் அலை பாதிப்புகள் உச்சத்தில் இருந்து வருகிறது. வழக்கம் போல இந்த முறையும் சென்னையே அதிக பாதிப்புகளை சந்தித்தது. கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதியில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தது. இந்நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு மே 12 ஆம் தேதியில் இருந்து இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது. இது சம்மந்தமான வரைபடம் வெளியாகி சென்னை மக்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments