சென்னையில் குறைய தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Webdunia
திங்கள், 17 மே 2021 (13:31 IST)
சென்னையில் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் பலனாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் அலை பாதிப்புகள் உச்சத்தில் இருந்து வருகிறது. வழக்கம் போல இந்த முறையும் சென்னையே அதிக பாதிப்புகளை சந்தித்தது. கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதியில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தது. இந்நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு மே 12 ஆம் தேதியில் இருந்து இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது. இது சம்மந்தமான வரைபடம் வெளியாகி சென்னை மக்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சொதப்பும் தவெக?!.. ஈரோட்டில் 75 ஆயிரம் பேர் கலந்துகொள்ள முடியுமா?...

தவெகவின் சின்னம் எனக்கு தெரியும்.. ஆனால் வெளியே செல்லக்கூடாது.. செங்கோட்டையன்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் இன்று கும்பாபிஷேகம்.. குவியும் பக்தர்கள்..!

உலகின் இன்னொரு போர்.. தாய்லாந்து கம்போடியா நாடுகளில் தாக்குதல்..!

பணி நேரத்திற்கு பிறகு மின்னஞ்சலுக்கு பதிலளிக்க தேவையில்லை.. மக்களவையில் மசோதா..!

அடுத்த கட்டுரையில்
Show comments