Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்போவே எனக்கு பதவி ஆசை இல்லை: மு.க.அழகிரி

Webdunia
சனி, 25 ஆகஸ்ட் 2018 (14:41 IST)
கருணாநிதி இருக்கும் போதே எனக்கு பதவி ஆசை இல்லை. இப்போதா ஆசைப்பட போகிறேன் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் முதன் முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 28ம் தேதி திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
 
செப்டம்பர் 5ஆம் தேதி மு.க.அழகிரி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி கூறியதாவது:-
 
கருணாநிதி இருந்தபோதே கட்சி பதவிக்கு ஆசைப்படாத நான் இப்போதா ஆசைப்பட போகிறேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அகழிரி திமுக கட்சியில் மீண்டும் சேர உள்ளதாகவும் அவருக்கும் கட்சியில் ஒரு பதவி வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது. பின்னர் ஸ்டாலின், அழகிரியை கட்சியில் சேர்க்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற செய்திகளும் வெளியானது.
 
இந்நிலையில் தனது ஆதங்கத்தை விரைவில் தெரிவிப்பேன் என்று கூறிய அழகிரி தற்போது இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments