Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் போட்டியை அடுத்து மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (19:53 IST)
செஸ் போட்டி அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
மாமல்லபுரத்தில் செஸ் போட்டி நடத்தியதால் மாமல்லபுரம் உலக அளவில் பிரபலம் ஆகியது இந்த நிலையில் மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளது 
 
இந்த பட்டம் விடும் திருவிழா அமெரிக்கா தாய்லாந்து உள்பட 120 நாடுகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் இந்த பகுதியில் உணவு திருவிழா பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments