கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் இல்லை: தாய்லாந்து அறிவிப்பு

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (19:51 IST)
இலங்கையில் இருந்து தப்பித்த முன்னாள் அதிபர் ராஜபக்சே தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து அவர் தாய்லாந்து செல்லவிருப்பதாகவும் தாய்லாந்து நாட்டில் அடைக்கலம் கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஆனால் தாய்லாந்து நாட்டில் கோத்தபய ராஜபக்ஷே அடைக்கலம் கோரவில்லை என்றும் அவ்வாறு அடைக்கலம் கேட்டாலும் அவருக்கு அடைக்கலம் கொடுக்க தயாராக இல்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் கோத்தபய தாய்லாந்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments