Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை அடுத்து மதுரையிலும் தடம் புரண்ட ரயில்: ரயில் சேவை பாதிப்பு!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (17:04 IST)
சென்னையில் நேற்று கடற்கரை ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் தடம் புரண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மதுரை அருகே ரயில் தடம் புரண்டு விபத்து நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மதுரையை அடுத்த செல்லூர் ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரண்டதை அடுத்து மூன்று மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இதனை அடுத்து மாற்று ரயில் பாதை மூலம் சற்றுமுன் ரயில் சேவை தொடங்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சற்றுமுன் புறப்பட்டது என்றும் தடம்புரண்ட ரயில் அப்புறப்படுத்தும் பணியில் தொழில்நுட்ப குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments