Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை அடுத்து மதுரையிலும் தடம் புரண்ட ரயில்: ரயில் சேவை பாதிப்பு!

train
Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (17:04 IST)
சென்னையில் நேற்று கடற்கரை ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் தடம் புரண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மதுரை அருகே ரயில் தடம் புரண்டு விபத்து நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மதுரையை அடுத்த செல்லூர் ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரண்டதை அடுத்து மூன்று மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இதனை அடுத்து மாற்று ரயில் பாதை மூலம் சற்றுமுன் ரயில் சேவை தொடங்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சற்றுமுன் புறப்பட்டது என்றும் தடம்புரண்ட ரயில் அப்புறப்படுத்தும் பணியில் தொழில்நுட்ப குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார்கே கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஆளே இல்லை.. கடுப்பில் பதவி பறிப்பு..!

தங்கச்சிக்கிட்டயே தப்பா பேசுவியா? தவெக விர்ச்சுவல் வாரியர் விஷ்ணுவுக்கு தர்ம அடி! - நடந்தது என்ன?

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஒரு லாரியில் கேஸ், ஒரு லாரியில் மண்ணெண்ணெய்! வேகமாக வந்து மோதிய அரசு பஸ்! - அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்!

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments