Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடையாறு பூங்கா மீண்டும் தொல்காப்பிய பூங்கா என மாற்றப்பட்டது.

அடையாறு பூங்கா மீண்டும் தொல்காப்பிய பூங்கா என மாற்றப்பட்டது.
, திங்கள், 19 ஜூலை 2021 (10:41 IST)
சென்னை அடையாறு பூங்கா மீண்டும் தொல்காப்பிய பூங்கா என பெயர் மாற்றப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. 
 
அடையாறில் உருவாக்கப்பட்ட பூங்காவிற்கு தொல்காப்பிய பூங்கா என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டினார். 
 
பின்னர் பெயர் பலகை அகற்றப்பட்டு அடையாறு பூங்கா என அழைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் "தொல்காப்பிய பூங்கா" பெயர் பலகை தமிழிலும், ஆங்கிலத்திலும் வைக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு? 70 நாட்களில் இத்தனை கோடியா? – அமைச்சர் சேகர் பாபு தகவல்!