Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற வளாகத்திலேயே திருடுபோன வழக்கறிஞரின் சொகுசு கார்

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (15:30 IST)
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் தனது விலையுயர்ந்த சொகுசு காரை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைத்துவிட்டு அலுவல்களை கவனிக்கு நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார்.

திரும்பிவந்து பார்த்தபோது வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞரின் சொகுசு காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments