Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற வளாகத்திலேயே திருடுபோன வழக்கறிஞரின் சொகுசு கார்

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (15:30 IST)
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் தனது விலையுயர்ந்த சொகுசு காரை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைத்துவிட்டு அலுவல்களை கவனிக்கு நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார்.

திரும்பிவந்து பார்த்தபோது வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞரின் சொகுசு காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

 

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments